tag:blogger.com,1999:blog-7884566.post114915408099677360..comments2023-04-05T17:27:54.194+06:00Comments on முத்தமிழ்மன்றம்: படித்ததில் பிடித்தது - ரத்தினகிரிமுத்தமிழ்http://www.blogger.com/profile/16215519587221396052noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7884566.post-1151903400790852472006-07-03T11:10:00.000+06:002006-07-03T11:10:00.000+06:00ரத்தினகிரியாரின் தாஸன்ஆகிவிடுவேன் என்று நினைக்கிறே...ரத்தினகிரியாரின் தாஸன்<BR/>ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன்.அவரின் கைவண்ணம் எல்லா இடங்களிலும் காண்கிறேன்.அவருக்கு இணையாக எழுதும் ஆற்றல் <BR/>படைத்த மன்னைகோசையார் , ரத்தினகிரியாரின் மர்பி விதிகளை படித்துவிட்டு, சிவபெருமானின் பாடலைக் கேட்ட ஏமநாத பாகவதரைப்போல எங்காவது ஓடிவிட்டாரா? நான்கு நாட்களாக மன்னைகோசையார் மன்றத்திற்கு எந்த மடலும் வரையவில்லையே.<BR/><BR/>ARS மணியன்.Anonymousnoreply@blogger.com